காதல் கவிதைகள்
இனி மொட்டைமாடியில் தூங்காதே. * குறைகளோடு பிறக்கும் * உன் வீட்டு ரோஜா மொட்டு * எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள். thanx : net
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment