கடவுள் கூட கவிஞ்சன் தான் உன்னை படைத்தது விட்டானே

என் இதயமெல்லாம்
ஏழு சப்தஸ்வரங்கள் ஒன்றாய்
ஒலித்ததுபோல் ஏன்
என்கிறாய

தொடுவானம் மெல்லாம்
ஏன் காலடியில் மண்டி இடுவது
போல் உணர்கிறான் ஏன் என்கிறாய
ஏனன்றால் நீ என் அருகில் இருப்பதால்


நீ பேசுவதை நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை கலைந்தது
காதலுக்கு கவிதை தான் உடைகளா

0 comments:

Design by Blogger Templates