jeans
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சன் அடி
சற்றே நிமிந்தன் தலை சுற்றி போனேன் அடடா அவனே வல்லனடி
மின்னலை பிடித்து துரிகை சமைத்து ரவி வர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்படு கொடுமையடி
Posted at 6:33 AM | Labels: காதல் கீதம் | 0 Comments
Subscribe to:
Posts (Atom)