===========காதலன் கூறுவது===========
அவளுக்கு !
மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றாள்
என் கண்ணீரையே மழையாக்கினேன்
-அன்புடன் காதலன் .......!


அவளுக்கு !
மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் என்றாள்
அவளை காதலித்த பிறகுதான் தெரிந்தது
அது மழை அல்ல என் கண்ணீர் என்று
-கண்ணீருடன் காதலன் ........!
=========காதலன் கூறுவது==========



0 comments:

Design by Blogger Templates