jeans
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சன் அடி
சற்றே நிமிந்தன் தலை சுற்றி போனேன் அடடா அவனே வல்லனடி
மின்னலை பிடித்து துரிகை சமைத்து ரவி வர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்படு கொடுமையடி
Posted at 6:33 AM | Labels: காதல் கீதம் | 0 Comments
காதலின் இனிய காதலர்தின நல் வாழ்த்துக்கள்
காதலின் இனிய காதலர்தின நல் வாழ்த்துக்கள்
Posted at 7:23 AM | | 0 Comments
கடவுள் கூட கவிஞ்சன் தான் உன்னை படைத்தது விட்டானே
என் இதயமெல்லாம்
ஏழு சப்தஸ்வரங்கள் ஒன்றாய்
ஒலித்ததுபோல் ஏன்
என்கிறாய
தொடுவானம் மெல்லாம்
ஏன் காலடியில் மண்டி இடுவது
போல் உணர்கிறான் ஏன் என்கிறாய
ஏனன்றால் நீ என் அருகில் இருப்பதால்
நீ பேசுவதை நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை கலைந்தது
காதலுக்கு கவிதை தான் உடைகளா
Posted at 6:46 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
கன்னங்களோடு பேசிவிட்டு போ
உன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ !
காதல் என்ற கைவிலங்கால்
உன்னில் என்னை பூட்டிக்கொண்டு
சாவியை தொலைத்துவிடு
என்னை கொஞ்சும் போது
உன்னிலிருந்து வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது
உன்னிலிருந்து வெளிப்படும்
காதலே மிக அழகு .
உன்னுடன் இருக்கும் இன்பத்தை விட
உனக்காக காத்திருக்கும்
இன்பம் மிகப்பெரியது.
by Purushoth Vinoth (notes)
Posted at 6:48 AM | Labels: காதல் கவிதை | 0 Comments
Subscribe to:
Posts (Atom)