போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரத்துடன் முருகதாஸ் பதிலளிப்பார்

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை ஏ.ஆர். முருகதாஸ் சேகரித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஏழாம் அறிவு. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மனுக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள் என்பதை ஏழாம் அறிவு படத்தில் காட்டி இருந்தனர்.

தற்போது பலர் போதிதர்மன் தமிழர் இல்லை என்று பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பதற்கு எழுத்து பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஏழாம் அறிவு படம் குறித்த சூர்யாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா இக்கேள்விக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் பதிலளிக்க வேண்டும். விரைவில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் பிறந்தார் என்பதற்கு பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்களையும், புகைப்படங்களையும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களோடு கலந்து பேசி சேகரித்து வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

விரைவில் ஆராய்ச்சியாளர்களோடு ஏ.ஆர்.முருதாஸ் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக கொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்ற

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை ஏ.ஆர். முருகதாஸ் சேகரித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஏழாம் அறிவு. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மனுக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள் என்பதை ஏழாம் அறிவு படத்தில் காட்டி இருந்தனர்.

தற்போது பலர் போதிதர்மன் தமிழர் இல்லை என்று பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பதற்கு எழுத்து பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஏழாம் அறிவு படம் குறித்த சூர்யாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா இக்கேள்விக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் பதிலளிக்க வேண்டும். விரைவில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் பிறந்தார் என்பதற்கு பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்களையும், புகைப்படங்களையும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களோடு கலந்து பேசி சேகரித்து வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

விரைவில் ஆராய்ச்சியாளர்களோடு ஏ.ஆர்.முருதாஸ் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக கொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்ற

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை ஏ.ஆர். முருகதாஸ் சேகரித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஏழாம் அறிவு. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மனுக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள் என்பதை ஏழாம் அறிவு படத்தில் காட்டி இருந்தனர்.

தற்போது பலர் போதிதர்மன் தமிழர் இல்லை என்று பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார் என்பதற்கு எழுத்து பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஏழாம் அறிவு படம் குறித்த சூர்யாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூர்யா இக்கேள்விக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் பதிலளிக்க வேண்டும். விரைவில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

போதிதர்மன் தமிழ்நாட்டில் தான் பிறந்தார் என்பதற்கு பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்களையும், புகைப்படங்களையும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களோடு கலந்து பேசி சேகரித்து வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

விரைவில் ஆராய்ச்சியாளர்களோடு ஏ.ஆர்.முருதாஸ் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக கொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்ற

நன்றி : cineviduppu

0 comments:

Design by Blogger Templates